அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில், அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஒரு மளிகை கடையில் ரேஷன் மண்எண்ணெய் மற்றும் மானிய விலை கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக அரசு குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஜெயசித்திரகலாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில், நேற்று அந்த மளிகை கடையில் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கடையில் 35 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய், 2 மானிய விலை கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
அதனை தாசில்தார் பறிமுதல் செய்தார். இதுதொடர்பாக அந்த மளிகை கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.