TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக புரெவி புயல் பேரிடர் மீட்பு குழு அமைப்பு.!!



வங்க கடலில் உருவான நிவர் புயலை தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.  'புரெவி' புயல் என அதற்கு பெயரிடப்பட்டது.

டிசம்பர் 2 இன்று புதுக்கோட்டை மாவட்டம் உட்பட சில மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது

இதனால் டிசம்பர் 3-ஆம் தேதி புதுக்கோட்டை, இராமாநாதபுரம் உள்பட 8 மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

வங்க கடலில் நேற்று உருவான புரெவி புயல் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கரையை கடக்கிறது.

அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக பேரிடர் காலங்களில்  களத்தில் பணியாற்றுவதற்கு பேரிடர் குழு தயாரான  நிலையில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பேரிடர் காலங்களில் தொடர்புக்கு

கிளை தலைவர் - அப்துல் ரசாக் - 97155 03699

கிளை செயலாளர் - செய்யது இபுராகிம் - 98651 69445

கிளை பொருளாளர் - இமாம் தீன் - 9965188283

கிளை துணை செயலாளர் - மகாதீர் முகமது - 9597270801

மாணவரணி - ரியாஸ் கான் - 8056705792

தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments