தமிழகத்தில் 16, 17-ந் தேதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு




இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்த மாதம் இறுதிவரை வடகிழக்கு பருவமழை தொடரும். எனவே இம்மாதம் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வந்தாலும், வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக 16-ந்தேதிக்கு பிறகு கனமழை பெய்யும். 


அதன்படி வருகிற 16, 17-ந்தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments