புதுக்தோட்டை மாவட்டம் உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சிஜடியூ அறந்தாங்கி நகராட்சி கிளை சார்பாக நகராட்சி துப்புறவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த பொங்கல் போனஸ் ரூ 1000' வழங்க வேண்டும். மாதம் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்,
பல ஆண்டு காலம் வேலை செய்யும் நகராட்சி ஒப்பந்த துப்புறவு தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும், குப்பை லாரியில் பெண் பணியாளர்களை பணி அமர்த்துவதை கைவிட வேண்டும், மழைகோட் உள்ளிட்ட பணி பாதுகாப்பு உபகரணம் தரமாக வழங்க வேண்டும்,
மாவட்ட ஆட்சியர் அறிவித்த நாள் ஒன்றுக்கு ரு 410 சம்பளம் வழங்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு.சங்க கிளை தலைவர் எஸ்.கவிபாலா தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் க.முகமதலி ஜன்னா, சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, அடைக்கலம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.