புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (48), இவர் அதே பகுதியில் தற்காலிக மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொடிக்குளம் மின் பகிர்மானத்திலிருந்து மின் துண்டிப்பு அறிவிக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்துள்ளது. அதனடிப்படையில் குமரேசன் மின்மாற்றியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து மின் ரத்து செய்யப்பட்டிருந்த வேளையில் எப்படி மின்சாரம் தாக்கப்பட்டது என்று கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அஜாக்கிரதையாக வேலை பார்த்த மின்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலை கோட்டைப்பட்டினத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதுப்பு ஏற்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.