புதுக்கோட்டை (கிழக்கு )ஆவுடையார்கோவில் ஒன்றியம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கோபாலப்பட்டினம் கிளையின் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்குழு 17.01.2020 ஞாயிற்றுக்கிழமை கோபாலப்பட்டினத்தில் நடைபெற்றது.
மாவட்ட பொறுப்பு குழு தலைவர் B.சேக் தாவூதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சகோதரர் தெண்டி சாதிக் கலந்துக் கொண்டார்கள். மாவட்ட முன்னாள் பொருளாளர் S.அஜ்மல் கான், மாவட்ட சமூக நீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மமக ஒன்றிய செயலாளர் வகாப், மாவட்ட மீனவரனி செயலாளர் கலந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் கீழ்கண்ட நபர்கள் நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தமுமுக & மமக தலைவர்
முகம்மது மசூது - +91 97879 60630
தமுமுக செயலாளர்
ஹிதாயத்துல்லா - +91 88834 38963
மமக செயலாளர்
சாஹூல் ஹமீது -+91 76399 34561
தமுமுக & மமக பொருளாளர்
பாதுஷா - +91 96981 66723
தமுமுக & மமக துணை தலைவர்
முஸ்தாக் அகமது - +918220264934
த.மு.மு.க துணைசெயலாளர்
1. K.லியாகத் அலி
2. தாரிக் அகமது
3. ஆசிக் ராஜா
மமக துணை செயலாளர்
1 A.லியாகத் அலி
2.வாசிம் அக்ரம்
3.முகம்மது யாசின்
இவர்களின் சமுதாய பணி சிறப்படைய பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
தமுமுக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.