உழவர் ஒழிப்பு சட்டங்கள் மூன்றையும் முறியடிப்போம் என்ற முழக்கத்தோடு தஞ்சையில் எதிர்வரும் 21ம் தேதி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் நடத்த இருக்கும் பேரணி பற்றிய விழிபுணர்வு மற்றும் அழைப்பு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி தலைமையில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் மற்றும் மஜக விவசாய சங்க மாவட்ட செயலாளர் நாகூர் கனி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி அனைவரையும் வரவேற்றார் மஜக விவசாய சங்க மாநில செயலாளர் எஸ்.ஏ. சலாம் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து துவங்கி வைத்தார்.
சூற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் முகம்மது அலியார், கலாச்சார பேரவை மாவட்ட துணை செயலாளர் அப்துல் அமீது, தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் கலந்தர் மைதீன், நகர செயலாளர் ஜலாலுதீன், தொழிற்சங்க நகர தலைவர் சோலைமலை, ஒன்றிய பொருளாளர் முகம்மது ஆசிக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் விழிபுணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.