புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சுற்றுவட்டார பகுதியில் தொடர்மழையால் நெற்திர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கபட்ட விவசாயிகள் அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்ககோரி ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் கலந்தர் முன்னிலையிலும் தொடர்கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு 100% சதவிகிதம் இழப்பீடு வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் துணை தாசில்தார் ஜபருல்லாவிடம் நிவாரணம் வழங்ககோரி மனுக்கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஸ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வீரையா மற்றும் விவசாயிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.