ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி வலியுறுத்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நேற்று 11-02-2021 வியாழக்கிழமை நடைபெற்றது
இதில் நம்புதாளை இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்,தமுமுக மாவட்ட பொருளாளர்
நம்புதாளை பாரிஸ் அவர்கள் தலைமை வகித்தார்கள். தமுமுக மாநிலதுணைத் தலைவர், கோவை செய்யது அவர்கள், SDPI மாவட்ட பேச்சாளர் அப்துல் ஜமீல்
கண்டன உரை நிகழ்த்தினார்கள்
இந்நிகழ்வில் தமுமுக, எஸ்டிபிஐ,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ,முஸ்லிம் ஜமாத்தார்கள் நம்புதாளை, தேவிப்பட்டினம் தொண்டி கிளை,ஓன்றிய ,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நம்புதாளை பொதுமக்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.