புதுக்கோட்டை மாவட்ட ஊா்க்காவல் படையில் ஊதியம் இல்லாத துணை வட்டாரத் தளபதி பதவியிடத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு
35 முதல் 45 வயதுக்குள்பட்ட தனியாா் நிறுவனத் தொழிலதிபா்கள், முக்கிய பிரமுகா்கள், விரிவுரையாளா்கள் விண்ணப்பிக்கலாம். கௌரவப் பதவி என்பதால் ஊதியம் கிடையாது. மாவட்ட எல்லைக்குள்பட்ட சேவை மனப்பான்மையுள்ளோா் அவசியம்.
மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் விண்ணப்பம் பெற்று பிறப்புச் சான்று, கல்விச் சான்று, மருத்துவச் சான்று ஆகியவற்றுடன் 2 புகைப்படங்கள், சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றை சோ்த்து வரும் பிப். 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.