இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கொக்காடி கிராமத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் நேற்று (27/3/2021)அன்று சவுதியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்..
அவர் நாகர்கோவில் இருந்து இராமநாதபுரம் பேருந்தில் பயணம் செய்த போது அவரது ஒரிசினல் பாஸ்போர்ட் ,ஆதார் அட்டை, அவரது பல மாத சம்பள பணம் மற்றும் நகைகள் அடங்கிய பேக் ஒன்றை தவறவிட்டு விட்டார்..
அதில் விலை மதிப்புமிக்க பொருட்களும் ஆவணங்களும் இருந்துள்ளது...மேலும் நாகர்கோவில் இருந்து இராமநாதபுரம் வந்தடையும் அரசு பேருந்தில் தொலைந்திருக்கலாம் என அறியப்படுகிறது...
இதற்கு நமது சாயல்குடி காவல்துறை அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது....தொலைந்த பை அல்லது பேக் பற்றி தகவல் அறிந்தவர்கள் உடனடியாக சாயல்குடி காவல் நிலையத்திலோ அல்லது உங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையித்திலோ தெரிந்த தகவல்களை கூறவும்....
வெளிநாட்டு உறவுகளின் பல வருட கடினஉழைப்பு பற்றி அணைவருக்கும் தெரிந்து இருக்கும்...அந்த உழைப்பு மூலம் பெற்ற செல்வத்தை வைத்து தான் பல குடும்பங்கள் நமது மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார்கள்...தகவல் தெரிந்தோர் தயவு கூர்ந்து கூறவும்...அதில் இருந்த பாஸ்போர்ட் ஆதார் புகைப்படத்தை இப்பதிவோடு இணைத்துள்ளோம்....இத்தகவலை முடிந்தவரை பகிர்ந்து பொருட்களை மீட்க உதவவும்..நன்றி
மேலும் தொடர்புக்கு
9655179066
தொடர்பு கொள்ளவும்...
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.