புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று முதல் தொடங்கியது. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூழையான்விடுதியில் 80 வயதிற்கு மேற்பட்டோரிடம் தபால் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தபால் வாக்கிற்கு விண்ணப்பித்தவர்களின் முகவரியில் அவர்களது வீட்டிற்கு தபால் வாக்குச்சீட்டு படிவத்துடன் தேர்தல் பிரிவு ஊழியர்கள் குழுக்களாக சென்றனர். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அந்த வாக்காளர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து, தபால் ஓட்டு படிவத்தை எடுத்து கொடுத்து, அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்றனர். சிலர் கையெழுத்து போடத் தெரியாததால் கைரேகையை பதிவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டோர் தபால் வாக்குகள் மொத்தம் 2 ஆயிரத்து 748-ம், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் மொத்தம் 553-ம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தபால் வாக்குப்பதிவு பெறும் பணியை 2 நாட்களில் முடிக்க தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.