கிருஷ்ணாஜிப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் முப்பெரும் விழாவிற்கு அழைப்பு.!



கிருஷ்ணாஜிப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் மன்பவுல் ஹஸனாத் பெண்கள் அரபிக்கல்லூரி இரண்டாம் ஆண்டு நிறைவு விழா & விதாபுல் ஹஸனாத் மலர் வெளியீட்டு விழா மற்றும் ரமலானே வரும் சிறப்பு பயான் நிகழ்ச்சி என முப்பெரும் விழா வருகிற 03.04.2021 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மஸ்விதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற உள்ளது. 

இந்நிகழ்வில் மௌலானா மௌலவி ஹாபிழ் அல்ஹாஜ்.S.ஃபக்ருத்தீன் ஃபாஜில் பாகவி ஹழ்ரத் அவர்கள்,தலைமை இமாம், மஸ்ஜித் மஜ்னத்துல் முஹ்ஸினீன்,மண்ணடி,சென்னை. சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்நிகழ்வில் கிருஷ்ணாஜிப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள கிருஷ்ணாஜிப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக அன்புடன் அழைக்கப்படுகிறது. 

குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.


தகவல்: அஹமது சலீம், கிருஷ்ணாஜிப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments