ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மதரஸாவின் முப்பெரும் விழாவிற்கு அழைப்பு.!



ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மதரஸாவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மதரஸாவின் முதலாம் ஆண்டு நிறைவு ஆண்டு விழா, புனித ரமலானே வருக.... வரவேற்பு விழா மற்றும் திருமணமான பாலிகான் இரண்டாம் ஆண்டு 20 மாணவிகளின் நீண்ட சொற்பொழிவு பேருரை என முப்பெரும் விழா வருகிற 03.04.2021 சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மதரஸாவில் நடைபெற உள்ளது. 

இந்நிகழ்வில் ஏம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பெண்கள் திரளாக கலந்து கொள்ள ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மதரஸாவின் சார்பாக அன்புடன் அழைக்கப்படுகிறது. 

தொடர்புக்கு: 8883286170, 8124813976

தகவல்: மௌலவி,பாஜில் காரி,J முகமது மைதீன் தாவூதி,பேராசிரியர் மதரஸா ரஹீமா பரக்கத் ஏம்பக்கோட்டை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments