புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களை அழைத்து வர 13 ஆம்புலன்ஸ்கள் தயாராக இருப்பதாகவும், சொந்த வாகனங்களில் அவசரப்பட்டு வர வேண்டாம் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பரிசோதனை மையத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் தொற்றாளா்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கும் அதே நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படும். கரோனா தொற்றாளா்களை அழைத்து வருவதற்காகவே தலா ஒரு ஆம்புலன்ஸ் வீதம், 13 வட்டங்களுக்கும் 13 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவா்கள் வீட்டுக்கு வந்து மருத்துவமனைக்கு அழைத்து வரும் வரை தொற்றாளா்கள் பொறுமையாக வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரு சக்கர வாகனம், காா் போன்ற எந்த வாகனத்தையும் எடுத்துக் கொண்டு அவசரப்பட்டு மருத்துவமனைக்கு வர வேண்டாம்.
அப்போது பிறருக்கும் கரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.