இன்று மாலை ரமழான் பிறை தென்படாததால்
நாளை 13-04-2021 ஷஃபான் பிறை 30 பூர்த்தி செய்யப்பட்டு
நாளை( 13-04-2021 மஃரிப் முதல்) பகல் 14-04-2021 ரமழான் பிறை 01 ஆரம்பமாகிறது
பிறை தெரியாததால் நாளை மறுநாள் (ஏப்ரல்14) புதன்கிழமை ரமலான் நோன்பு தொடக்கம்!
கொரோனாவால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வழிபாட்டுத் தலங்களில் வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தொழுகைக்கு வருபவர்வர்கள் கவனித்திற்கு
பள்ளிக்கு வருபவர்கள்,
அரசு விதிமுறைகளை
கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்.
1⃣. முகக்கவசம் அணிய வேண்டும்.
2⃣. தொழுகைக்கு வருபவர் வீட்டில் இருந்து ஒழு செய்து விட்டு வர வேண்டும்.
3⃣. பள்ளியினுள் நுழையும் முன் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்த பின் உள்ளே செல்லவும்.
4⃣. தொழுகை முடிந்ததும் கூட்டம் கூடாமல் வெளியேறி விட வேண்டும்.
அரசாங்கம் குறிப்பிட்ட நேரத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.