கோபாலப்பட்டிணத்தில் பயன்படுத்திய பிறகு சாலையில் வீசப்படும் முககவசங்கள் - தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் சாலைகள் மற்றும் சாலையோரங்களில் சிலர் பயன்படுத்திய முககசங்களை வீசி செல்கின்றனர்.
இதன் மூலம் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் போது பொதுமக்களில் பெரும்பாலானோர் முககவசம் அணியாமல் வலம் வருகின்றனர்.
இதனால் கொரோனா பெருந்தொற்று பரவ வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. எனவே வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.
அதே நேரத்தில் பயன்படுத்திய முககவசங்களை சாலைகளில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஓருவர் கூறியாதவது:
தற்போது கொரானா இரண்டாவது அலை கிராம பகுதிகளில் தீவிரமாக பரவி வருகிறது . இந்த சூழலில் பொதுமக்கள் அத்தியவசிய தேவகைக்காக வெளியே செல்லும் போது முகக்கவசம் அனிந்து செல்லுங்கள், மேலும் சாலையோரங்களில் முகக்கவசங்களை தூக்கி விசாதீர்கள், இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சமூக இடைவெளி பின்பற்றுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.