வெளியூர் மரண அறிவித்தல்: ஏம்பக்கோட்டையை சேர்ந்த ரஹிமா அம்மாள் அவர்கள்...



கோபாலப்பட்டிணம் ஹிரா தெரு (கபூர் காம்பளக்ஸ் தெரு) 3-வது வீதியை சேர்ந்த ரா.மு. அப்துல் ரஷீத் அவர்களின் தங்கையும், மைமுன் சரிபா மற்றும் புருனை கதீஜா அம்மாள் அவர்களின் அக்காவும், ஏம்பக்கோட்டை மர்ஹும் N.சுலைமான் அவர்களின் மனைவியும், ஹாஜி.N.S.A.அயூப் கான் மற்றும் ஜபருல்லா கான் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா.ரஹிமா அம்மாள் அவர்கள் 05-05-2021 புதன்கிழமை வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29:57)

தகவல்: கலீல் ரஹ்மான்,கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments