புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ இன்று ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ வை.முத்துராஜா, சென்னையில் இருந்து இன்று (மே 09) அதிகாலை புதுக்கோட்டை திரும்பினார்.
பின்னர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் கவச உடை அணிந்தபடி ஆய்வு செய்தாார். அங்கு தங்கி இருந்த நோயாளிகளிடம் பேசினார்.
பின்னர், சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன், மருந்து, மாத்திரைகள் போதுமான அளவுக்கு இருப்பு இருக்கிறதா என மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின்னர் முத்துராஜா எம்எல்ஏ கூறுகையில், "நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குக் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். மேலும், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கான விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சத்தான உணவு வழங்கப்படும். மருத்துவ கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்" என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.