அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யாா்? தயார் நிலையில் GPM மீடியா!!



கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அறந்தாங்கி தொகுதி பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுக்கோட்டை மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 25 சுற்றுகளாக நடைபெற உள்ளது. 

இன்று காலை 8 மணிக்கு துவங்கும் வாக்கு எண்ணிக்கையை  பிரத்யேகமாகவும், துல்லியமாகவும் வழங்க GPM மீடியா தயார் நிலையில் உள்ளது.

அதிமுக சார்பில் ராஜநாயகம், காங்கிரஸ் சார்பில் ராமசந்திரன்,  நாம் தமிழர் கட்சி சார்பில் ஹீமாயூன் கபீர்,அமுமக சார்பில் சிவசண்முகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் சேக் முகமது உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 70.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி யில் ஆண்கள் 1,16,883
பெண்கள்- 1,19,151 மூன்றாம் பாலினத்தவா்- 6
மொத்தம்- 2,36,040 என வாக்காளா் எண்ணிக்கை உள்ளனர்.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யாா்?

இணைந்திருங்கள்… 

http://www.gopalappattinam.com

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments