புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஊராட்சியில் மீமிசல் கல்யாணராமர் கோவில் எதிரே உள்ள கோபாலப்பட்டிணத்திற்கு செல்லும் சாலையில் (அரண்மனை தோப்பு ) வழியாக சுமார் ஒன்னரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதனால் அந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து மீமிசல் ஊராட்சி நிர்வாகம் கல்யாணராமர் கோவில் எதிரே உள்ள சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது.
புகைப்படம் உதவி: சாதிக் பாட்சா, மங்களம் பேன்சி, மீமிசல்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.