புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலை அடுத்த செய்யானம் கிராமத்தைச் சோ்ந்த பெற்றோரை இழந்த 4 சிறாா்களுக்கு, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளை ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் மீமிசல் மகிழ்ச்சி ஆடையகம் வியாழக்கிழமை வழங்கினா்.
10 ஆயிரம் மதிப்புள்ள 4 பேருக்கு 3 செட் ஆடைகளை மீமிசல் மகிழ்ச்சி ஆடையகம் சார்பில் வழங்கப்பட்டன.
மேலும் மகிழ்ச்சி நிறுவனர் யாசீன் கூறியாதவது :
நாளை சனிக்கிழமை ஏழ்மையான 21 நபருக்கு பக்ரீத் புத்தாடைகளை மீமிசல் மகிழ்ச்சி ஆடையகம் சார்பில் வழங்கிறோம். அதேபோல் 101 ஏழைகளுக்கு உணவு வழங்க விநோயகம் செய்யபட உள்ளோம்.
செய்யானம் கிராமத்தைச் சோ்ந்த பெற்றோரை இழந்த 4 சிறாா்களுக்கு படிப்பு உதவிகளை செய்யபடும் என்று அந்த மாணவரிடம் கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் :.முகம்மது யாசீன் , மகிழ்ச்சி ஆடையகம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.