மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டிணத்தை சேர்ந்த ரஹூமத்துல்லா என்ற வாலிபரை சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் காணவில்லை.
சவூதி அரேபியா தலைநகரான ரியாத்தில் உள்ள சுலை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டிணத்தை சேர்ந்த ரஹூமத்துல்லா என்பவரை கடந்த 16.07.2021 அன்று முதல் காணவில்லை.
இவர் சுலை ஹோட்டலில் வேலை செய்வதற்கு முன் ரவுதா பகுதியில் மளிகை கடை (பக்காலா) ஒன்றில் சில ஆண்டுகள் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
புகைப்படத்தில் உள்ள நபரை காண நேரிட்டால் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்பு எண்:
உமர்தீன்: 966568133087,
அன்வர்: 9665094 68014
MSK.சாலிகு (இந்தியா): wa.me/919600789451
அப்பாஸ் (துபாய்): wa.me/971568754819
GPM மீடியா வாசகர்கள் சவுதி அரேபியாவில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு அதிகம் இந்த பதிவை பகிர்ந்து (Share) காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவுங்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.