வேள்வரை மற்றும் மீமிசல் இரண்டு வெவ்வேறு இடத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கோபாலப்பட்டிணம் இரண்டு அணியினர் பரிசுகளை வென்றனர்
மீமிசல்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் நடந்த ஒரு நாள் லீக் மற்றும் நாக்கவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் கோபாலப்பட்டிணம் உட்பட பல அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். மூன்றாம் பரிசில் இடம் பெற்றுள்ளது கோபாலப்பட்டிணம் GPM Squad அணி முன்னதாக கோபாலப்பட்டிணம் SQUAd அணியினர் முதல் சுற்றில் மீமிசல் அணியிரையும் ,இரண்டாவது சுற்றில் செய்யணம் அனியும் வென்றனர்
வேள்வரை
புதுக்கோட்டை மாவட்டம் வேள்வரை நடந்த இரண்டு நாள் லீக் மற்றும் நாக்கவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் கோபாலப்பட்டிணம் உட்பட பல அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.மூன்றாம் பரிசில் இடம் பெற்றது கோபாலப்பட்டிணம் AlHAMAS ROMANTERS அணி முன்னதாக கோபாலப்பட்டிணம் AlHAMAS அணியினர் முதல் சுற்றில் கானாடு அணியிரையும் ,இரண்டாவது சுற்றில் வேள்வரை அனியும் வென்றனர்.
விளையாட்டு துறையில்
சிறந்து விளங்கிட
கோபாலப்பட்டிணம் Al Hamas. Romanters. GPM SQUAD அணயினருக்கு
GPM MEDIA-வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.