வெளியூர் மரண அறிவித்தல்: கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஐனுல் மர்ஜான் அவர்கள்



கோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலனி) 1-வது வீதியை சேர்ந்த முகமது ஹனிபா அவர்களின் மாமியாரும், கோட்டைப்பட்டிணம் இக்பால் தெருவை சேர்ந்த மண்டபத்தார் வீட்டு மர்ஹும் ஊனா (எ) அப்துர் ரஹ்மான் அவர்களுடைய மனைவியுமாகிய மைஷா வீட்டு ஐனுல் மர்ஜான் அவர்கள் இன்று 18.09.2021 வஃபாத்தாஹி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 19.09.2021 காலை 11.00 மணியளவில் கோட்டைப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments