கூட்டத்திற்கு தலைவர் பரணிகார்த்திக்கேயன் தலைமை தாங்கினார். ஆணையர் வீரப்பன், ஒன்றியக்குழு துணை தலைவர் சீனியர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து ஒன்றிய குழு உறுப்பினர்களின் விவாதங்கள் நடைபெற்றது.
கூட்டத்தில் தலைவர் பரணிகார்த்திகேயன் மணமேல்குடி ஒன்றியத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க புதிய துணை மின் நிலையம் அமைக்க அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் கிராம சாலைகளை நெடுஞ்சாலைத்துறையுடன் இணைக்கும் முடிவு குறித்து விவாதம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வன் உள்பட அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.