அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் 90 வதுபிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் K.செட்டிபட்டி ஊராட்சியில் ,கானப்பூர் குளக்கரையில் 1000 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பளாராக ஆயிங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் இராஜமாணிக்கம் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு பணியை துவக்கி வைத்தார்.
புன்னகை அறக்கட்டளையின் அறங்காவலர் திரு.வடிவேலு அவர்கள் தலைமை வகித்தார். K.செட்டிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தவமணி சிதம்பரம், வேலன் கிளார்க் முன்னிலை வகித்தார்.
புன்னகை அறக்கட்டளையின் திருமயம் தொகுதி பொறுப்பாளர் முத்துராமன், சூர்யா, மெர்சல்கஜன், அடைக்கலம், பழனிக்குமார், செட்டிபட்டி முருகன், அஸ்வின், சந்தோஷ், தனுஷ், இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.