புதுக்கோட்டை இரயில்நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு ரயில் வரும் நேரங்களில் பயணிகள் வந்து செல்வதற்கு தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்க கோரி பல்வேறு காலகட்டங்களில் ரயில் பயணிகள் வலியுறுத்தி வந்த நிலையில்...புதுக்கோட்டை ராஜ்யசபா எம்பி M.m. அப்துல்லா அவர்கள் பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டார்...
இந்த முயற்சியின் அடிப்படையில் தொடக்க விழா நிகழ்ச்சி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று அக்டோபர் 24 மாலை 05:15 மணிக்கு நடைபெற்றது.
இரயில் வந்து செல்லும் நேரங்களில் தொடர்ச்சியாக பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்,
அவருடன் திமுக கழக நிர்வாகிகள் போக்குவரத்து கழக அதிகாரிகள் ரயில் நிலைய அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.