KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை தன்னார்வ இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது




KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை தன்னார்வ இளைஞர்கள் சார்பில்  மரக்கன்றுகள்  நடப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணம், சின்னப்பள்ளிவாசல் அருகாமையில் அமைந்திருக்கும், குளக்கரை மேட்டினை சுற்றி  KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை தன்னார்வ இளைஞர்கள் முன்னெடுப்பிலும், சார்பிலும் மக்கள் பயன்பாட்டிற்க்கு ஏகுவான நன்கு நிழலையும், சுத்தமான ஆக்ஸிஜன் காற்றினையும் வெளியேற்றக்கூடிய மரக்கன்றுகள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டது.

இவன்.

என்றென்றும் மக்கள் நலனில்..
28/11/2021 இளைஞர்கள் குழுமம், கோட்டைப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments