சவுதி செந்தமிழ் பாசறை தம்மாம் மண்டலம் முன்னெடுத்த மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு




சவுதி செந்தமிழ் பாசறை தம்மாம் மண்டலம் முன்னெடுத்த மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு.

26-11-2021 ஆண்டு நடந்த மாபெரும் குருதிக்கொடை நிகழ்வில் சவுதி செந்தமிழ் பாசறையின் பொறுப்பாளர்கள் ,மற்றும் பாசறையின் உறவுகள்  கலந்துகொண்டனர் .

கடந்த ஆறு ஆண்டுகளாக ,மாவீரர் தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை வழங்கப்பட்டு வருகிறது ,அதே போன்று இந்த ஆண்டும் ,வழங்கப்பட்டது ,





44 உறவுகள் கலந்து கொண்டனர் , அதில் பிற மொழி சகோதரர்கள் , கர்நாடகாவைச் சேர்ந்த- 4 சகோதரர்கள்,

 கேரளாவைச் சேர்ந்த -1 சகோதரர் ,

 கலந்து கொண்டனர்  ஏறக்குறைய 38 யூனிட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி முடிவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது  



ஒரு மனிதனை வாழ வைத்தான் உலகிலுள்ள அனைவரையும் வாழ வைப்பதற்கு ஒப்பாவார் 

திருமறை குர்ஆன்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments