புதுக்கோட்டையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் தேர்வு போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கருப்பையா தலைமை வகித்தார்.
மாணவர்களின் எதிர்கால இலட்சியத்தை சிதைக்கும் வகையிலுள்ள நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக இயற்றியுள்ள சட்டத்திற்கு ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விரைவில் புதுக்கோட்டையில் அறவழி போராட்டம் தொடங்கப்படும் என்றும் அது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.