மீமிசலில் காவல்துறையை கண்டித்து மாபெரும் சாலை மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என ஐக்கிய வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் கடந்த 17.09.2021 அன்று 8-க்கும் மேற்பட்ட கடைகளில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றது. மீமிசல் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனபோக்கில் செயல்பட்டதால் மேலும் ஒரு செல்போன் கடையை பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆகவே கடைகளில் தொடர் திருட்டு சம்மந்தமாக நடவடிக்கை எடுக்காத மீமிசல் காவல்துறையை கண்டித்து வருகின்ற 23.11.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் மீமிசல் பேருந்து நிலையம் அருகில் மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் நடத்தும் மாபெரும் சாலை மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இப்படிக்கு
ஐக்கிய வர்த்தக சங்கம் மீமிசல்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.