புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை இணைக்கக்கூடிய திருப்புனவாசல்-ஓரியூர் சாலையில் பாம்பாற்றின் தரைப்பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் நேற்று முதல் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதையடுத்து, ஆவுடையார்கோவில் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் இரா.சுந்தர்ராஜ், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் வெள்ளைசாமி மற்றும் போலீஸார் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், பொதுமக்கள் ஆற்றைக் கடக்க வேண்டாம் என இரு புறமும் அறிவிப்பு பேனருடன்கூடிய பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தை உயர்மட்டப் பாலமாக கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.