கோபாலப்பட்டிணத்தில் கடல் சீற்றம்




கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில மாதமாக   பெய்து வரும் தொடர் மழை காரணமாக  உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணம் கடற்கரை கடந்த சில நாட்களாக கடலில் அலைகள் சீற்றாமாக காணப்படுகிறது. நேற்று 11-12-2021 சனிக்கிழமை வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. மேலும் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது. கடந்த டிசம்பர் 9 கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது
. இதனால் கடல் தண்ணீர் ஈத்கா மைதானத்திற்க்குள் வரை வெள்ளக்காடாக காட்சியளித்தது

கோபாலப்பட்டிணம் கடற்கரையில் அலைகள் அதிகமாக எழும்பாது. அமைதியாக இருக்கும் தற்போது கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கோபாலப்பட்டிணம் மக்கள் கடற்கரையை ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றனர்.








மேலும் கடற்கரை அலைகள் மக்கள் புகைப்படங்கள் & வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments