வெளியூர் மரண அறிவித்தல் :-கிருஷ்னாஜிபட்டினத்தை சேர்ந்த நைனா முகமது அவர்கள்




கோபாலப்பட்டிணம் குபா தெரு (கடற்கரை தெரு) 3-வது வீதியை சேர்ந்த வா.இ.உமர் கத்தாப் அவர்களின் மைத்துனர் மற்றும் முகம்மது யூசுப், சதாம் உசேன் அவர்களின் மாமாவும் மேலும் SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி வடக்கு தொகுதி துணை தலைவருமான கிருஷ்னாஜிபட்டினத்தை  சேர்ந்த நைனா முகமது அவர்கள் இன்று 13.12.2021 திங்கட்கிழமை  கிருஷ்னாஜிபட்டினத்தில்  வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் இன்று (13-12-2021) திங்கட்கிழமை   இரவு  7.00 மணியளவில்  கிருஷ்னாஜிப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments