74,800 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்று தொடங்குகிறது




பள்ளி செல்லும் மாணவர்கள் 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. அதன்படி 2007-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் கோவேக்சின் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இதற்காக இணையதளத்தில் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 74,800 மாணவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி 2 தவணைகளாக செலுத்தப்பட உள்ளன. மேலும், அந்தந்த பள்ளிகளில் முகாம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்து உள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments