புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 204 காவலா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
இவா்களில் 135 போ், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் காவலா்கள். இவா்களுக்கு காவல் நிலையம் விட்டு மற்றொரு காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
29 போ் போக்குவரத்துக் காவலா் பிரிவில் இருந்து அறந்தாங்கி, ஆலங்குடி, புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதி காவல் நிலையங்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
40 போ் சட்டம் ஒழுங்கு பிரிவில் பிரிவில் இருந்து அறந்தாங்கி, ஆலங்குடி, புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போக்குவரத்துக் காவலா்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.