அதன் அடிப்படையில் தினம்தோறும் குர்ஆனில் இருந்தும் ஹதீஸ்களிலிருந்து கேள்வி-பதில் நிகழ்ச்சி/போட்டி நடந்து வருகிறது. சகோதரர்கள் தங்களுக்கு எழும் மார்க்க சந்தேகங்களுக்கு குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் தெளிவு பெறவும் இக்குழுமத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.
ஒவ்வொரு நூறு கேள்விகளுக்கும் பரிசு தரப்படும் என்று இந்த குழுமத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
800 கேள்விகளுக்கு மேல் கடந்து விட்ட நிலையில் உறுப்பினர்களை ஆர்வ மூட்டும் வகையில் கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்
இன்று 18/02/2022 வெள்ளிக்கிழமை அன்று ஜும்மாவுக்கு பிறகு நமதூர் பெரிய பள்ளிவாசளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்நிகழ்ச்சியில் ஜமாஅத் நிர்வாகிகள், ஆலிம் பெருமக்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பரிசு அளிப்பு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு அன்போடு மார்க்க அறிவு குழுமத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்..
மார்க்க விளக்கங்களை பெறவும் கேள்வி - பதில் நிகழ்ச்சி மூலம் குர்ஆன், ஹதீஸ் தொடர்பை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்ட இக்குழுமத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் இனிவரும் காலங்களில் அதிகப்படியான மக்கள் இன் நிகழ்ச்சியில் பங்குபெறணுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றோம் ...
தொடர்புக்கு..
மார்க்க அறிவு குழுமம்...
கோபாலப்பட்டிணம்.
Ph-+917708741786,
+919842898730
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.