புன்னகை அறக்கட்டளை அமுதசுரபி திட்டத்தின் கீழ் ரீகோ காப்பகத்தில் மதிய, உணவு வழங்கப்பட்டது




அமரடக்கி புன்னகை அறக்கட்டளை அமுதசுரபி திட்டத்தின் கீழ், ஆவுடையார்கோவில். ரீகோ முதியவர்கள், குழந்தைகள் காப்பகத்தில். இறையாமங்களம்  திரு.சுப்பையாபொன்னம்மாள்... அவர்களின் அன்பு பேரன், சு.ராஜா,லதா அவர்களின் அன்பு குழந்தைகளுக்கு ரா.கவிசயன்,ரா.காதினியா பிறந்தநாளை முன்னிட்டு முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும், மதிய, உணவு வழங்கப்பட்டது இதில் புன்னகை அறக்கட்டளையின் நிறுவனர்தலைவர், ஆ.சே.கலைபிரபு, குருதிக்கொடை ஒருங்கிணைப்பாளர் ,கமலகுடி விக்னேஷ்வரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார்,செல்வம்,அஜய் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments