கே.நெடுவயல் கிராமத்தில் வரவு, செலவு கணக்கு விவரங்களை வீடு, வீடாகச் சென்று வழங்கிய ஊராட்சித் தலைவர் சரவணன்.
சிங்கம்புணரி அருகே ஊராட்சி வரவு, செலவு கணக்கு விவரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வீடு, வீடாகச் சென்று ஊராட்சித் தலைவர் வழங்கினார்.
சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கே.நெடுவயல் ஊராட்சியில் கே.நெடுவயல், பழைய நெடுவயல், பன்னப்பட்டி, வெள்ளியங்குடிப்பட்டி, காயாம் பட்டி, பி.அய்யாப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.
ஊராட்சித் தலைவராக சரவ ணன்(40) உள்ளார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வெளிப்படையாக நிர்வாகம் செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி அவர் 2 ஆண்டுகளாக ஊராட்சி வரவு, செலவு விவரங்களை வெளியிட்டு வருகிறார். மக்கள் பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வரு கிறார்.
அக்கிராமத்தில் முழுமையாக குடிநீர் பிரச்சினையைத் தீர்த்துள் ளார். இந்நிலையில் 2021-22-ம்ஆண்டுக்கான வரவு, செலவு விவரங்களை வெளியிட்டார். மேலும் வரவு, செலவு விவரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை வீடு, வீடாகச் சென்று மக்களிடம் வழங்கினார்.
அவரது செயலை திருப்பத்தூர் டிஎஸ்பி ஆத்மநாதன், உலகம்பட்டி இன்ஸ்பெக்டர் கலாராணி ஆகியோர் நேரில் பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.