காரைக்குடி- திருவாரூர் ரயில் வழிதடத்தில் சென்னைக்கு விரைவு தொடங்க வேண்டும் -நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்
நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் வெளியிட்டுள்ள கோரிக்கையில்
பெறுதல்
மாண்புமிகு ரயிவே துறை அமைச்சர்
ரயில்வே துறை அமைச்சகம்
புதுடில்லி
வழி :
நாடாளுமன்ற உறுப்பினர் தஞ்சாவூர்
பொருள் : மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க பணிந்து கோருதல் சார்பு.
நாங்கள் மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூகம் நாங்கள் பயணம் மேற்கொள்ள இலகுவானது ரயில் பயணம் தான் எங்கள் பயணம் இனிமையாக அமைய எங்களின் பின்வரும் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பி உடனடியாக நிறைவேற்றி தர பணிந்து கோருகிறேன்.
1. காரைக்குடி- திருவாரூர் ரயில் வழிதடத்தில் சென்னைக்கு விரைவு சேவை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. காரைக்குடி- திருவாரூர் ரயில் வழிதடத்தை மின்மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வழியாக காரைக்குடி வரை செல்லும் டெமோ ரயிலை மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது அத்திட்டத்தை உனடியாக தொடங்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது அத்திட்டத்தை உனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. காரைக்குடி - திருவாரூர் ரயில் வழிதடத்தில் சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு சேவை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.