அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முகமது மகதீர் (32) லாரி டிரைவர் இவர் அரசுக்குச் சொந்தமான நெல் குடோனில் நெல்லை ஏற்றிக்கொண்டு அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் குன்னக்குரும்பி அருகே வந்தபோது திருப்பூர்ரிலிருந்து அறந்தாங்கி வந்த அரசு பேருந்து மோதியது இதில் சம்பவ இடத்திலேயே லாரி டிரைவர் முகமது மகதீர் உயிரிழந்தார்.
அதன் பின்னர் லாரியின் முகப்பில் உட் பகுதியில் சிக்கியிருந்த டிரைவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர் மீட்கப்பட்ட உடலை அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ் குமார் தலைமையில் உடலை கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் அரசு பஸ்சில் பயணம் செய்த 13 பேருக்கு காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதுகுறித்து அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ்குமார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார் விபத்து காரணமாக அறந்தாங்கி - புதுக்கோட்டை சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.