கோட்டைப்பட்டினத்தில தமுமுக முஸ்லிம் ஜமாஅத்தும் (வக்ஃப்) இணைந்து நடத்திய 5 ஆம் ஆண்டு இலவச கத்னா முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் த.மு.மு.க மருத்துவ சேவை அணியும் கோட்டை பட்டினம் முஸ்லிம் ஜமாஅத்தும் (வக்ஃப்) இணைந்து நடத்திய 5 ஆம் ஆண்டு இலவச கத்னா முகாம் கோட்டை பட்டினம் பெரிய பள்ளிவாசலில் (28/05/2022,சனி கிழமை) காலை 8 மணியளவில் நடைபெற்றது.
ஜமாஅத் தலைவர் ஹாஜி K.S.முஹம்மது காசிம் தலைமை வகித்தார்கள் . முன்னாள் மாவட்ட தலைவர் த. மு. மு.க
ஜனாப் A. அபூசாலிகு முன்னிலை வகித்தார்கள்.ஜனாப் ஜிம்( எ) ஷரீப் அப்துல்லாஹ் ஜமாஅத் து.தலைவர்
ஜனாப் M.P.S.பாருக் Ex ஜமாஅத் தலைவர்
மற்றும் கோட்டைப்பட்டினம் உலாமா பெருமக்கள் முகாமை துவக்கி வைத்தார்கள்
மௌலவி அப்துல்லாஹ் அன்வாரி கடற்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவர் மேலும் கோட்டை பட்டினம் த. மு. மு.க பொறுப்பாளர்கள் சாஜிதீன் கலந்தர் சாகுல் ஹமீது (S.M.I) மேலும் கோபால பட்டினம் த. மு. மு.க பொறுப்பாளர் சிராஜிதீன் மற்றும் ஜமா அத்தார்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் 30 பயனாளிகள் பயனடைந்து கொண்டனர்
இந்த நிகழ்விற்கு பொருளாலும்,உடல் உழைப்பாலும், ஆலோசனைகளாலும் உதவி செய்த அனைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் M.S.K. முஹம்மது சாலிகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் செய்தார்கள்
என்றும் மக்கள் பணியில்
த. மு. மு.க & ம.ம.க மற்றும் முஸ்லிம் ஜமாஅத் வக்ஃப் கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.