கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மற்றும் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட மருத்துவ சேவை அணி மற்றும் கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம் வருகிற 28.5.2022 சனிக்கிழமை காலை 8 மணியளவில் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.
நாள் : 28-05-2022, சனிக்கிழமை
நேரம் : காலை 8.00 மணி
இடம்: பெரியபள்ளி வளாகம், கோட்டைப்பட்டினம்
முன்பதிவு அவசியம் தொடர்புக்கு
R.புதுப்பட்டிணம் சேக் தாவூது -9524576948
கோபாலப்பட்டிணம் சிராஜ்தீன் - 9345388390
முத்துக்குடா வகாப் - 9488781277
ஜெகதாப்பட்டிணம் செய்யது - 9942114512
கோட்டைப்பட்டிணம் கலந்தர் - 9715157450, 9626626805
அம்மாப்பட்டிணம் செய்யது அபுதாஹிர் - 7373293009
கிருஷ்ணாஜிப்பட்டிணம் அசாருதீன் - 9597564829
கட்டுமாவடி பைசல் - 7010844389
செம்பியன்மகாதேவிப்பட்டிணம் அஜ்மல் - 9080266692
மேலும் சந்தேகங்களுக்கு மற்றும் தொடர்புக்கு...
MSK.முகம்மது சாலிகு,9600789451
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர்
கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.