புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் பகுதியில் வசித்து வரும் ரகுமான் அவர்களுக்கு 2,00,000 மருத்துவ சிகிச்சைக்கு பொருளாதார உதவி வேண்டி GPM மீடியாவில் கடந்த 27-04-2022 அன்று பதிவிட்டிருந்தோம். அதனடிப்படையில் அவர்களுடைய சிகிச்சைக்கு தேவையான பணத்தில் ஒறு லட்சத்தி பதினாறு ஆயிரத்தி எழுநூறு நான்கு ருபாய் கிடைத்தது
மேலும் கிடைக்கபெற்ற பனமானது கரூர் வைசியா வங்கி கணக்கிற்க்கு ரு 84704 மேலும் ICICI வங்கி கணக்கிற்க்கு ரு 2000 மற்றும் கோபாலப்பட்டினம் பைத்துல்மால் மூலமாக ருபாய் 30000 ருபாயும் ஆகமொத்தம் ஒறு லட்சத்தி பதினாறு ஆயிரத்தி எழுநூறு நான்கு ருபாய் கிடைத்தது
கிடைக்கபெற்ற பனத்தை முதற்கட்டமாக 05-05-2022 அன்று ருபாய் 50,000 மேலும் மீதித்தொகையனா ரு 66,700 19-05-2022 அன்றும் ரகுமான் தயாரிடம் ஒப்படைகப்பெற்றது
பணம் அனுப்பி உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், செய்தியை மக்களிடம் கொண்டு சென்ற வாசகர்களுக்கு இறைவன் இம்மையிலும் , மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!
பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் குடும்பத்தினர் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பொருளாதார உதவி செய்தவர்களுக்கும் மற்றும் தகவலை பகிர்ந்த அனைவருக்கும் GPM மீடியா சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .
மருத்துவ சிகிச்சை பெற்று பூரண நலத்துடன் வீடு திரும்ப அனைவரும் பிராத்திப்போம்!!
தொடர்ந்து GPM மீடியா மீது நம்பிக்கை வைத்து உதவி செய்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களுக்கு செல்வத்தை இறைவன் அதிகமாக வழங்க தூஆ செய்கின்றோம்.
பொறுப்புடன். ..
GPM மீடியா டீம்
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
புதுக்கோட்டை மாவட்டம்
24-05-2022
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.