மீமிசலை சேர்ந்த இளைஞர்க்கு மருத்துவ நிதி தேவை பூர்த்தி ஆகி விட்டது!





புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா  மீமிசல்   பகுதியில் வசித்து வரும்  ரகுமான் அவர்களுக்கு 2,00,000 மருத்துவ சிகிச்சைக்கு  பொருளாதார உதவி வேண்டி  GPM மீடியாவில் கடந்த 27-04-2022 அன்று பதிவிட்டிருந்தோம். அதனடிப்படையில் அவர்களுடைய சிகிச்சைக்கு தேவையான பணத்தில்  ஒறு லட்சத்தி  பதினாறு ஆயிரத்தி  எழுநூறு நான்கு ருபாய்  கிடைத்தது

மேலும் கிடைக்கபெற்ற பனமானது கரூர் வைசியா வங்கி கணக்கிற்க்கு ரு  84704 மேலும் ICICI வங்கி கணக்கிற்க்கு ரு 2000  மற்றும்  கோபாலப்பட்டினம் பைத்துல்மால் மூலமாக  ருபாய் 30000 ருபாயும் ஆகமொத்தம் ஒறு லட்சத்தி  பதினாறு ஆயிரத்தி  எழுநூறு நான்கு ருபாய்  கிடைத்தது 


கிடைக்கபெற்ற பனத்தை முதற்கட்டமாக  05-05-2022 அன்று ருபாய் 50,000  மேலும் மீதித்தொகையனா ரு 66,700 19-05-2022 அன்றும் ரகுமான் தயாரிடம் ஒப்படைகப்பெற்றது



பணம் அனுப்பி உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்‌, செய்தியை மக்களிடம் கொண்டு சென்ற வாசகர்களுக்கு இறைவன் இம்மையிலும் , மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!

பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் குடும்பத்தினர் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பொருளாதார உதவி செய்தவர்களுக்கும் மற்றும் தகவலை பகிர்ந்த அனைவருக்கும் GPM மீடியா சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .







மருத்துவ சிகிச்சை பெற்று பூரண நலத்துடன் வீடு திரும்ப அனைவரும் பிராத்திப்போம்!!

தொடர்ந்து GPM மீடியா மீது நம்பிக்கை வைத்து உதவி செய்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.  உங்களுக்கு செல்வத்தை‌ இறைவன் அதிகமாக வழங்க தூஆ செய்கின்றோம்.

 பொறுப்புடன். ..                                      
GPM மீடியா டீம்
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
புதுக்கோட்டை மாவட்டம்
24-05-2022

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments