கோபாலப்பட்டிணத்தில் நோன்பு பெருநாள் தொழுகை சம்பந்தமாக நேரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
இந்த வருடம் 2022 நோன்பு பெருநாளை முன்னிட்டு கோபாலப்பட்டிணம் கடற்கரை பள்ளிவாசல் எதிரில் இருக்கக்கூடிய ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெறும் என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றோம்.
நாள் : 03/05/2022 செவ்வாய்க்கிழமை
தக்பீர் சொல்லுதல் ஆரம்பமாகும் நேரம் : 06.00 AM
பயான் ஆரம்பமாகும் நேரம்: 6:15 AM
தொழுகை ஆரம்பமாகும் நேரம்: 6:30 AM
உரை நிகழ்துபவர் :
மௌலவி அல்ஹாபிழ்
கலீல் ரஹ்மான் சிராஜி
இமாம் காட்டுக்குளம் பள்ளிவாசல்
கோபாலபட்டிணம்.
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு
ஸதகத்துல் பித்ரு அறிவிப்பு
ஹனபி மத்ஹபு
ஒரு கிலோ 633 கிராம் தானியம் அல்லது அதன் கிரயம் 90ரூபாய்
ஷாபிஈ மத்ஹபு
இரண்டு கிலோ 400 கிராம் தானியம் மட்டும்
பெருநாள் ஹதீஸ் :
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503, 1509
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக: மௌலவி J.உஸ்மான் அலி நாஃபியீ ஆலிம் அவர்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.