கத்தார் வாழ் கோபாலப்பட்டிணம் மக்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்




வளைகுடா நாடுகளில் மற்றும் உலகில் உள்ள பிறை தென்பட்ட நாடுகளில்  ரமாலன் மாதம் 02/05/2022)  நோன்பு 30  நிறைவடைந்த நிலையில்   மஃரிப்புக்கு பிறகு பிறை தேடப்பட்டது.


அதன் அடிப்படையில் ஷாவ்வால் பிறை 02/05/2022 பெருநாள் தினமாக
அறிவிக்கப்பட்டது.

நேற்று 02/05/2022 திங்கள்கிழமை கத்தார் தலைநகர் தோஹா மற்றும் மற்ற நகரங்களில் கோபாலப்பட்டிணம் சேர்ந்த மக்கள் ஏரளமானோர் கலந்து கொண்டு தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாள் கொண்டாடினார்கள் .

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.

புகைப்படங்கள் கீழே




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments