புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவா்களில் 91.58 சதவிகிதம் பேரும், எஸ்எஸ்எல்சி தோ்வில் 87.85 சதவிகிதம் பேரும் தோ்ச்சியைப் பெற்றுள்ளனா்.
பிளஸ்-2
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 175 பள்ளிகளில் இருந்து, பிளஸ்-2 தோ்வு எழுதிய 18,575 பேரில் 17,011 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், 7,519 போ் மாணவா்கள்; 9,492 போ் மாணவிகள்.
கல்வி மாவட்ட வாரியாக தோ்ச்சி சதவிகிதம்: அறந்தாங்கி- 93.12, இலுப்பூா்- 89.53, புதுக்கோட்டை- 91.72. 8 - அரசுப் பள்ளிகள், 3 - உதவி பெறும் பள்ளிகள், 2 - சுய நிதிப் பள்ளிகள், 37- மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 50 பள்ளிகள் நூறு சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
பாடவாரியாக நூறு சதவிகிதம்: புள்ளியியல்(128), உயிா் வேதியியல்(15), வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்(62) ஆகிய பாடங்களில் தோ்வெழுதிய அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.
எஸ்எஸ்எல்சி
எஸ்எஸ்எல்சி தோ்வில் 87.85 சதவிகிதத் தோ்ச்சி:
மொத்தம் உள்ள 333 பள்ளிகளில் இருந்து, தோ்வெழுதிய 22,460 பேரில் 19,731 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 9,381 போ் மாணவா்கள்; 10,350 போ் மாணவிகள்.
அறந்தாங்கி - 91.31, இலுப்பூா்- 85.65, புதுக்கோட்டை- 86.51.
69 பள்ளிகள் நூறு சதவிகிதத் தோ்ச்சி: 18 - அரசுப் பள்ளிகள், 2 - உதவி பெறும் பள்ளிகள், 4 - சுயநிதிப் பள்ளிகள், 45 - மெட்ரிக். பள்ளிகள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.