திருச்சியில் கடந்த மாதம் 5-ந்தேதி நடந்த வணிகர்கள் சங்க மாநாட்டில், ‘‘வணிகர்கள் தங்கள் புகார்களை காவல்துறையில் எளிதில் அளிக்க காவல் உதவி செயலியில் ‘வணிகர் உதவி வசதி’ என்று ஒரு புதிய வசதி ஏற்படுத்தப்படும்’’, என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனை ஏற்று, வியாபாரிகள் காவல்துறையின் அவசர உதவியை நாட ‘வணிகர் உதவி’ (Help for Merchants) என்ற வசதி ‘காவல் உதவி’ செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வியாபாரிகள் ரவுடிகளால் ஏற்படும் இடையூறுகள், மாமூல், ரவுடிகளால் தாக்குதல், கடை-குடோனில் திருட்டு, கந்து வட்டி, கடையில் வாக்குவாதம், சண்டை மற்றும் இதர புகார்கள் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே வியாபாரிகள் அனைவரும் காவல் உதவி செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.