அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவை சேர்ந்த நுபுல் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை UAPA என்ற பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டி மீமிசல் கடைவீதியில் நேற்று 10.06.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆவுடையார் கோவில் ஒன்றிய தலைவர் அபுதாஹிர் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஜலீல் அப்பாஸ் தொடக்க உரை நிகழ்தினார் மாவட்ட பொருளாளர் ஜகுபர் அலி மமக மாவட்ட செயலாளர் அபுசாலிகு கண்டன கோசம் எழுப்பினர் மாவட்ட தலைவர் B.சேக் தாவூதீன் மற்றும் தொண்டி பெரிய பள்ளிவாசல் இமாம் மொளவி காசிம் ஹசரத் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்
இதில் மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் நகர ஒன்றிய கிளை நிர்வாகள் உள்ளூர் ஜமாத்தார்கள் மற்றும் தாய்மார்கள் உட்பட 400- க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்
மாவட்ட மருத்துவ அணி செயலாளர் MSK முகமது சாலிகு நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்
தகவல்
தமுமுக ஊடகப்பிரிவு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.